'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

பெந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்கும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் பெந்தோட்ட பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 18ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்கும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் வெலிபிட்டிய பிரதேச செயலகத்திலுள்ள கேட்போர்கூடத்தில் 2019 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

 

“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் மற்றும்” 'தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள் மீதான விழிப்புணர்வு

பத்தேகம பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் அப்பிரதேசத்திலுள்ள சமூகத்திற்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மற்றும் “தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமொன்று பத்தேகம பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 13ஆம் நாளன்று மு.ப. 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நிறைவடைந்த நிகழ்வு: தேயிலைச் சங்கங்களுக்கான “இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்”

தேயிலைப் பயிர்செய்வோர் சங்கங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைச் சங்கங்கள் என்பவற்றிற்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்"  இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் 2019 பெப்புருவரி 07ஆம் நாள் வெற்றிகரமாக  நடைபெற்றத

நிறைவடைந்த நிகழ்வு: “மணப்பெண் அலங்காரம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்.

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகியற்கலை நிபுணர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால்” மணப்பெண் அலங்காரம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்மொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் 2019 பெப்புருவர் 05ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

நிறைவடைந்த நிகழ்வு: “காலணி தயாரிப்பு” தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் - அத்துரலிய

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் அத்துரலிய பிரதேச செயலகத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்ட “காலாணி தயாரிப்பு” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று அத்சரலிய பிரதேச செயலகத்தில் 2019 சனவரி 30ஆம் திகதியிலிருந்து பெப்புருவரி 01 வரை வெற்றிகரமாக நடைபெற்றது

“அம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்கான இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்”

அம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டள்ள இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று தங்காலை மீன்பிடி துறைமுகத்திலும் தங்காலை வாடிவீட்டிலும் 2019 பெப்புருவரி 08ஆம் நாளன்று மு.ப. 8.30 மணியிலிருந்து நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர் நிப்பொன் பெயின்ட் லங்கா லிமிடெட்டினால் வழங்கப்பட்டது.

நடுத்தர அளவு தேயிலை பயிற்செய்வோருக்கான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

நடுத்தர அளவு தேயிலை பயிர்செய்வோருக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டடுள்ள “இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்” 2019 பெப்புருவரி 07ஆம் நாளன்று மு.ப. 09.30 மணிக்கு இ;லங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 

நிறைவடைந்த நிகழ்வு: மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்காக, தனிப்பட்ட ரீதியாக ஒருவரை நேர்த்திப்படுத்துகின்ற சிறந்த நடத்தை முறைகள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்.

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்காக, இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலவலகம் “தனிப்பட்ட ரீதியாக ஒருவரை நேர்த்திப்படுத்துகின்ற சிறந்த நடத்தை முறைகள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் மாத்தறை சொலிஸ் ஹோட்டலில் 2019 சனவரி 22ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

Pages