“அம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்கான இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்”

அம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டள்ள இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று தங்காலை மீன்பிடி துறைமுகத்திலும் தங்காலை வாடிவீட்டிலும் 2019 பெப்புருவரி 08ஆம் நாளன்று மு.ப. 8.30 மணியிலிருந்து நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர் நிப்பொன் பெயின்ட் லங்கா லிமிடெட்டினால் வழங்கப்பட்டது.