நிறைவடைந்த நிகழ்வு: “மணப்பெண் அலங்காரம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்.

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகியற்கலை நிபுணர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால்” மணப்பெண் அலங்காரம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்” மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்மொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் 2019 பெப்புருவர் 05ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.