நடுத்தர அளவு தேயிலை பயிற்செய்வோருக்கான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

நடுத்தர அளவு தேயிலை பயிர்செய்வோருக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டடுள்ள “இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்” 2019 பெப்புருவரி 07ஆம் நாளன்று மு.ப. 09.30 மணிக்கு இ;லங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.