நிறைவடைந்த நிகழ்வு: தேயிலைச் சங்கங்களுக்கான “இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்”

தேயிலைப் பயிர்செய்வோர் சங்கங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைச் சங்கங்கள் என்பவற்றிற்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்"  இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் 2019 பெப்புருவரி 07ஆம் நாள் வெற்றிகரமாக  நடைபெற்றத