“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் மற்றும்” 'தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள் மீதான விழிப்புணர்வு

பத்தேகம பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் அப்பிரதேசத்திலுள்ள சமூகத்திற்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மற்றும் “தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமொன்று பத்தேகம பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 13ஆம் நாளன்று மு.ப. 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.