'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்கும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் வெலிபிட்டிய பிரதேச செயலகத்திலுள்ள கேட்போர்கூடத்தில் 2019 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.