மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்கான "தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்"

மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" 2018 நவெம்பா 14 அன்று மு.ப 9.00 மணிக்கு இலஙகை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது

"கல்விக் கருத்தரங்கு" - கொட்டவெஹெரமங்கட மகா வித்தியாலயம், பலாங்கொட

பலாங்கொட, கொட்டவெஹெரமங்கட மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 நவெம்பா 05 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 32 மாணவர்கள் பங்கேற்றனா்.

"கல்விக் கருத்தரங்கு" - உடகம மகா வித்தியாலயம், பலாங்கொட

பலாங்கொட, உடகம மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 ஒத்தோபர் 26 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 83 மாணவர்கள் பங்கேற்றனா்.

'போலி நாணயத்தாள்கள், காசோலை மோசடிகள் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள்' தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்

மாத்தறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'போலி நாணயத்தாள்கள், காசோலை மோசடிகள் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 நவெம்பர் 09 அன்று மு.ப 9.00 மணிக்கு மாத்தறை கேமாலி வரவேற்பு மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. இதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம், சட்ட மற்றும் இணங்குவிப்புத் திணைக்களம் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவு என்பவற்றிலிருந்து வளவாளர்கள் விரிவுரைகளை நடாத்தவுள்ளனர்.

Awareness Programme on “Prohibited Financial Schemes” - Kuruwita

An awareness programme on “Prohibited Financial Schemes” organised by the RO – Matara, Central Bank of Sri Lanka with the collaboration of Resolution and Enforcement Department, Central Bank of Sri Lanka for the government offic

அழகியற் கலை தொடர்பான தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித் திட்டம்

அழகியற் கலை தொடர்பான தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் நவீன தொழில்நுட்பவியல் நிகழ்ச்சித் திட்டமொன்று அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அழகியற் கலையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாண்மையாளருக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் அம்பாந்தோட

'தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்' தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் - கிரியெல்ல

'தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்' தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டமொன்று கிரியெல்ல பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அரச ஊழியர்ளுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச காரியாலயத்தினால் மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமுல்படுத்தல் திணைக்களத்தின் ஒத்துழ

முறைசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதிச் சேவைகள்

முறைசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதிச் சேவைகள் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை திஹாகொடையைச் சேர்ந்த 'சமுர்த்தி' சமூகத்திற்காகவும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகமானது சிறி சுதர்மாராம புரான விகாரை, திஹாகொடையில் 2018 மே 08ஆம் நாள் மு.ப. 09.00 தொடக்கம் நடாத்தியது. 

முறைசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதிச் சேவைகள் - ஹிக்கடுவ

முறைசார் நிதிநிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதிச் சேவைகள் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஹிக்கடுவ பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்காகவும், கிராமிய சமூகத்தவர்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகமானது ஹிக்கடுவ பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 2018

பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் பணம் தூயதாக்குதலுக்கு எதிரான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம்

பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பணம் தூயதாக்குதலுக்கு எதிரான விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை காலி மாவட்டத்திலுள்ள மெய் ஆதன முகவர்கள், இரத்தினக்கல் மற்றும் முதலீட்டாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் காலி மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் பிரதேச அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் காலி மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் 2018 மே 16 அன்று பி.ப. 02.30 மணி தொடக்கம் நடாத்தியது.

Pages