நிறைவடைந்த நிகழ்வு: மாத்தறையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்களுக்கான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்.

மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக மாத்தறை சமூக அபிவிருத்தி அலுவலகத்தினால் ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலவலகத்தினால் மாத்தறை பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 சனவரி 29ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

நிறைவடைந்த நிகழ்வு: “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மற்றும் “தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்”

கிரிந்த புகுல்வெல்ல பிரதேச செயலகத்தில் பணிபுரியும்அபிவிருத்தி அலுவலர்களுக்கும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்குமாக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நகழ

"தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" - கிரிந்த புகுல்வெல

கிரிந்த புகுல்வெல பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இப்பிரதேச மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால்  ஏற்பாடுசெய்யப்பட்ட "தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 24ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு கிரிந்த புகுல்வெல பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.

"முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - கிரிந்த புகுல்வெல

கிரிந்த புகுல்வெல பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இப்பிரதேச மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால்  ஏற்பாடுசெய்யப்பட்ட "முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 24ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு கிரிந்த புகுல்வெல பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.

"தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" - கம்புறுபிட்டிய

கம்புறுபிட்டிய பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இப்பிரதேச மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால்  ஏற்பாடுசெய்யப்பட்ட "தடை செய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 16ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு கம்புறுபிட்டிய பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.

"முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - கம்புறுபிட்டிய

கம்புறுபிட்டிய பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இப்பிரதேச மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால்  ஏற்பாடுசெய்யப்பட்ட "முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 16ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு கம்புறுபிட்டிய பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.

"தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்"

மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" 2018 நவெம்பா 14 இலஙகை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் 41 தொழில்முயற்சியாளர்கள் பங்குபற்றினர்.

'போலி நாணயத்தாள்கள், காசோலை மோசடிகள் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள்' தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'போலி நாணயத்தாள்கள், காசோலை மோசடிகள் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் 2018 நவெம்பர் 09 அன்று மாத்தறை,ஹேமாலி வரவேற்பு மண்டப

Pages