நிறைவடைந்த நிகழ்வு: மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்காக, தனிப்பட்ட ரீதியாக ஒருவரை நேர்த்திப்படுத்துகின்ற சிறந்த நடத்தை முறைகள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்.

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்காக, இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலவலகம் “தனிப்பட்ட ரீதியாக ஒருவரை நேர்த்திப்படுத்துகின்ற சிறந்த நடத்தை முறைகள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் மாத்தறை சொலிஸ் ஹோட்டலில் 2019 சனவரி 22ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.