"ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை - காலி

காலி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின், இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தி

"நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" - அக்குறுகொட, கம்புறுபிட்டிய

கம்புறுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில்  செங்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 யூன் 18 அன்று கம்புறுபிட்டிய, அக்குறுகொட சனசமூக மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

"கல்விக் கருத்தரங்கு" - தங்கால பாலிகா மகா வித்தியாலயம்

தங்கால பாலிகா மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 02 அன்று மு.ப 8.30 மணி தொடக்கம் இலங்கை மத்திய வங்கியின்  மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெறும்.

“கல்விக் கருத்தரங்கு” - திஹாகொட மகா வித்தியாலயம்

திஹாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூன் 29 அன்று மு.ப 8.30 மணி தொடக்கம் இலங்கை மத்திய வங்கியின்  மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெறும்.

தென் மாகாணத்திலுள்ள பாற்பண்ணையாளர்களை பார்வையிடுவதற்கான விஜயம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேசத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாணத்திலுள்ள பாற்பண்ணையாளர்களை பார்வையிடுவதற்காக பன்னல பொன்டேரா செய்துகாட்டல் மற்றும் பயிற்சிப் பண்ணை 2018 யூன் 7 அன்று

"ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை - அம்பாந்தோட்டை

இலங்கை மத்திய வங்கியின், இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஆண்டறிக்கை 2017இல் பி

"பொருட்கள் உற்பத்தி நடைமுறை மற்றும் இலங்கைத் தரச் சான்றிகழ்கள் பெற்றுக்கொள்ளல்" - மாத்தறை

மாத்தறை மாவட்டங்களிலுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பொருட்கள் உற்பத்தி நடைமுறை மற்றும் இலங்கைத் தரச் சான்றிகழ்கள் பெற்றுக்கொள்ளல்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம் மாத்தறைப் பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2018 யூன் 22 அன்று மு.ப 9.00 மணிக்கு நடைபெறும். 

"ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை

காலி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின், இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை 2018 யூன் 20ஆம் திகதியன்று மு.ப 9.00 மணிக்கு காலி மாவட்டச் செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும். இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் முனைவர். (செல்வி.) டி. எஸ். ரி.

"சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி - புசல்லவ, பரகடுவ

இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட "சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி பரகடுவ, புசல்லவில் அமைந்துள்ள சப்பிரகமுவ மாகணசபையின் முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையத்தில் 2018 யூன் 21 அன்று மு.ப 9.00 மணிக்கு நடைபெறும். 

"சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி - அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டங்களிலுள்ள வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட "சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2018 யூன் 22 அன்று மு.ப 9.00 மணிக்கு நடைபெறும். 

Pages