"நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" - அக்குறுகொட, கம்புறுபிட்டிய

கம்புறுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில்  செங்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 யூன் 18 அன்று கம்புறுபிட்டிய, அக்குறுகொட சனசமூக மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.