கொள்ளளவு அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் - வலஸ்முல்ல

வலஸ்முல்ல, வீரகட்டிய, மிட்டெனியா மற்றும் கட்டுவான பிரதேசங்களிலுள்ள தமது உறுப்பினர்களுக்காக அம்பாந்தோட்டை மாவட்ட வர்த்த சம்மேளனத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கொள்ளளவு அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் வலஸ்முல்ல மென்னற காடின் ஹொட்டலில் 2018 ஓகத்து 2

அடகுத் தொழிலுக்கெதிரான கடன் வழங்கல் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவன அலுவலர்களுக்காக இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட " அடகுத் தொழிலுக்கெதிரான கடன் வழங்கல் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் " 2018 ஓகத்த

"கல்விக் கருத்தரங்கு" - ஹ/மமந்தல மகா வித்தியாலயம் - அம்பலாந்தோட்டை

அம்பலாந்தோட்டை, மமந்தல மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 25 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 50 மாணவர்கள் பங்கேற்றனா். 

நடுத்தர மட்ட தேயிலை நடுகையாளர்களுக்கான "தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்"

நடுத்தர மட்ட தேயிலை நடுகையாளர்களுக்கான தாழ்நாட்டு தேயிலை நடுகையாளர் அமைப்பின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" 2018 யூலை 31 அன்று நடைபெற்றது.

தொழில்முயற்சி மற்றும் நிதியியல் அறிவு பற்றிய நிகழ்ச்சித்திட்டம் - அகுரஸ்ஸ

அகுரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முற்சியாளர்களுக்காக டிஎவ்சிசி வங்கியின் அகுரஸ்ஸ கிளையின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்முயற்சி மற்றும் நிதியியல் அறிவு பற்றிய நிகழ்ச்சித்திட்டம் அகுரஸ்ஸ, உருக்குவெல தேயிலைத் தொழிற்சாலையில் 2018 ஓகத்து

தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

நடுத்தர மட்ட தேயிலை நடுகையாளர்களுக்காக தாழ்நில தேயிலை நடுகையாளர் அமைப்பின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2018 யூலை 31 மு.ப 9.00 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை அலுவலகக் கேட்போர்கூடத்தில் இடம்பெறும்.

நிதியியல் அறிவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

அம்பாலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரசாங்க அலுவலர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதியியல் அறிவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் 2018 யூலை 23 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 114 நபர்கள் பங்கேற்றனர்.

கித்துதேவ் சில்பா பிரபா - 2018

கா/கிறிஸ்தவ தேவாலய மகளிர் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டு 2018 யூலை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெற்ற "கித்துதேவ் சில்பா பிரபா - 2018" கல்விக் கண்காட்சியில் வெளியீட்டுக்கூடமொன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 1000 இற்கு மேற்பட்டோர் எமது வெளியீட்டுக்கூடத்திற்கு வருகை தந்தனர்.

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காகவும் உருகுணைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்காகவும் உருகுணைப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிப் பீடத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் உருகுணைப் பல்கலைக்கழகத்தில் 2018 யூலை 18 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 274 நபர்கள் பங்கேற்றனர்.

"GMP மற்றும் SLS சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "GMP மற்றும் SLS சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2018 யூலை 20 அன்று அம்பாந்தோட்டை பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 57 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர்.

Pages