"பொருட்கள் உற்பத்தி நடைமுறை மற்றும் இலங்கைத் தரச் சான்றிகழ்கள் பெற்றுக்கொள்ளல்" - மாத்தறை

மாத்தறை மாவட்டங்களிலுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பொருட்கள் உற்பத்தி நடைமுறை மற்றும் இலங்கைத் தரச் சான்றிகழ்கள் பெற்றுக்கொள்ளல்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம் மாத்தறைப் பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2018 யூன் 22 அன்று மு.ப 9.00 மணிக்கு நடைபெறும்.