"கல்விக் கருத்தரங்கு" - தங்கால பாலிகா மகா வித்தியாலயம்

தங்கால பாலிகா மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 02 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 42 மாணவர்கள் பங்கேற்றனா். 

"GMP மற்றும் SLS சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - மாத்தறை

மாத்தறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "GMP மற்றும் SLS சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2018 யூன் 22 அன்று மாத்தறை பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

"கல்விக் கருத்தரங்கு" - தங்கால பாலிகா மகா வித்தியாலயம்

தங்கால பாலிகா மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 02 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 42 மாணவர்கள் பங்கேற்றனா். 

 

"கல்விக் கருத்தரங்கு" - மாத்தறை, சென். தோமஸ் மகளிர் பாடசாலை

மாத்தறை, சென். தோமஸ் மகளிர் பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 09 அன்று மு.ப 10.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும். 

"கல்விக் கருத்தரங்கு"

லுனுகம்வீகிர மகா வித்தியாலய மற்றும் தல்பாவில மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 06 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும். 

"கல்விக் கருத்தரங்கு" - கொங்கல அபய மத்திய மகா வித்தியாலயம் மற்றும் திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலை

கொங்கல அபய மத்திய மகா வித்தியாலயம் மற்றும் திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 04 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும். 

"கல்விக் கருத்தரங்கு"

கொடவில, சிறி ரத்னபால மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 03 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும். 

"சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி - அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டங்களிலுள்ள வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய

"சிறு உடமை வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சி - இரத்தினபுரி

இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்க

"கல்விக் கருத்தரங்கு" - நிந்தன மகா வித்தியாலயம், அம்பலாங்கொட

அம்பலாங்கொட, நிந்தன மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூன் 19 அன்று இலங்கை மத்திய வங்கியின்  மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 45 மாணவர்கள் பங்கேற்றனா்.

Pages