"கல்விக் கருத்தரங்கு" - தங்கால பாலிகா மகா வித்தியாலயம்

தங்கால பாலிகா மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 02 அன்று மு.ப 8.30 மணி தொடக்கம் இலங்கை மத்திய வங்கியின்  மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெறும்.