"கல்விக் கருத்தரங்கு"

அம்பலாந்தோட்ட, மமதள மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 25 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும். 

தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

எம்பிலிபிட்டி பிரதேசப் பொதுமக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2018 யூலை 06 அன்று எம்பிலிப்பிட்டி குடும்பச் சுகாதாரப் பணியகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 82 நபர்கள் பங்கேற்றன.

தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

பலாங்கொடைப் பிரதேசப் பொதுமக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2018 யூலை 05 அன்று பலாங்கொடை பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 118 நபர்கள் பங்கேற்றனா்.

"கல்விக் கருத்தரங்கு" - ஹபுருகல, பெந்தோட்ட, எலக்காகா இரண்டாந்தரப் பாடசாலை

ஹபுருகல, பெந்தோட்ட, எலக்காகா இரண்டாந்தரப் பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 10 அன்று ஹபுருகல, பெந்தோட்ட, எலக்காகா இரண்டாந்தரப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 மாணவர்கள் பங்கேற்றனா்.

"கல்விக் கருத்தரங்கு" - சுஜாதா வித்தியாலயம், மாத்தறை

மாத்தறை, சுஜாதா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 12 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அ

"கல்விக் கருத்தரங்கு"

லுனுகம்வீகிர மகா வித்தியாலய மற்றும் தல்பாவில மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 06 அன்று இலங்கை மத

"கல்விக் கருத்தரங்கு" - சுஜாதா வித்தியாலயம், மாத்தறை

மாத்தறை, சுஜாதா வித்தியாலயம் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 12 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும். 

"கல்விக் கருத்தரங்கு" - சிறி சுமங்கல் பாலிகா வித்தியாலயம், வெலிகம

வெலிகம, சிறி சுமங்கல் பாலிகா வித்தியாலயம் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 05 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 200 மாணவர்கள் பங்கேற்றனா்.

Pages