"கல்விக் கருத்தரங்கு" - ஹபுருகல, பெந்தோட்ட, எலக்காகா இரண்டாந்தரப் பாடசாலை

ஹபுருகல, பெந்தோட்ட, எலக்காகா இரண்டாந்தரப் பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 10 அன்று ஹபுருகல, பெந்தோட்ட, எலக்காகா இரண்டாந்தரப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 மாணவர்கள் பங்கேற்றனா்.