தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

பலாங்கொடைப் பிரதேசப் பொதுமக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்கள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2018 யூலை 05 அன்று பலாங்கொடை பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 118 நபர்கள் பங்கேற்றனா்.