நிதியியல் அறிவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

அம்பாலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரசாங்க அலுவலர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதியியல் அறிவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் 2018 யூலை 23 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 114 நபர்கள் பங்கேற்றனர்.