முறைசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதிச் சேவைகள்

முறைசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதிச் சேவைகள் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை திஹாகொடையைச் சேர்ந்த 'சமுர்த்தி' சமூகத்திற்காகவும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகமானது சிறி சுதர்மாராம புரான விகாரை, திஹாகொடையில் 2018 மே 08ஆம் நாள் மு.ப. 09.00 தொடக்கம் நடாத்தியது.