பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் பணம் தூயதாக்குதலுக்கு எதிரான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம்

பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பணம் தூயதாக்குதலுக்கு எதிரான விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை காலி மாவட்டத்திலுள்ள மெய் ஆதன முகவர்கள், இரத்தினக்கல் மற்றும் முதலீட்டாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் காலி மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் பிரதேச அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் காலி மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் 2018 மே 16 அன்று பி.ப. 02.30 மணி தொடக்கம் நடாத்தியது.