'போலி நாணயத்தாள்கள், காசோலை மோசடிகள் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள்' தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'போலி நாணயத்தாள்கள், காசோலை மோசடிகள் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் 2018 நவெம்பர் 09 அன்று மாத்தறை,ஹேமாலி வரவேற்பு மண்டப