நிறைவடைந்த நிகழ்வு: மாத்தறையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்களுக்கான இயலாற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்.

மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக மாத்தறை சமூக அபிவிருத்தி அலுவலகத்தினால் ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலவலகத்தினால் மாத்தறை பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 சனவரி 29ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.