"முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - கிரிந்த புகுல்வெல

கிரிந்த புகுல்வெல பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இப்பிரதேச மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால்  ஏற்பாடுசெய்யப்பட்ட "முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 24ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு கிரிந்த புகுல்வெல பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.