இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளினைப் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நிறைவுசெய்து, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 508 மில்லியன் தொகைக்கான (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 695 மில்லியன்) உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்கியது.
















