2024 நவெம்பர் 25ஆம் திகதியிடப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பரிமாற்றத்திற்கான அழைப்பு விஞ்ஞாபனமானது (“அழைப்பு விஞ்ஞாபனம்”) அதனைத்தொடர்ந்து, 2024 திசெம்பர் 16 அன்று பரிமாற்றத்திற்கான ஒப்புதல் கோரிக்கையின் இறுதி பெறுபேறுகளின் அறிவித்தலுடன், நிதி, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டது (இதில் பயன்படுத்தப்பட்ட ஆனால் வேறுவகையில் வரைவிலக்கணம் செய்யப்படாத சொற்பதங்கள் அழைப்பு விஞ்ஞாபனத்திலுள்ள அத்தகைய சொற்களுக்கு வழங்கப்பட்ட பொருளைக் கொண்டுள்ளன).
















