நிறைவடைந்த நிகழ்வு – கல்விசார் ஆய்வரங்கு - 2019.10.11இல் நடத்தப்பட்டது

தங்காலை மகளிர் பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் “கல்விசார் ஆய்வரங்கு” ஒன்று 2019 ஒத்தோபர் 11ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 46 மாணவர்கள் பங்கேற்றனர்.