நிறைவுபெற்ற நிகழ்வு: மலர்ச் செய்கை தொழில் முயற்சியாளர்களுக்கான வெளிப்படுத்துகை விஜயம் - வரண்ட வலயத் தாவரவியல் பூங்கா, மிறிஜ்ஜவில்ல

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மாத்தறை மாவட்டத்திலுள்ள மலர்ச் செய்கை தொழில்முயற்சியாளர்களுக்கான வெளிப்படுத்துகை விஜயம் மிறிஜ்ஜவில்ல வரண்ட வலய தாவரவியல் பூங்காவில் 2019 யூன் 25ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.