'ஆபரண வடிவமைப்பு" மீதான இயலாற்றலை அபிவிருத்தி செய்கின்ற நிகழ்ச்சித்திட்டம்

வலஸ்முல்ல பிரதேச செயலகத்திலுள்ள ஆபரண தயாரிப்பாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் ஒழுங்குசெய்த ஆபர வடிவமைப்பு தொடர்பான இயலாற்றலை அபிவிருத்தி செய்கின்ற நிகழ்ச்சித்திட்டம் வலஸ்முல்ல கொலன்னாவையிலுள்ள சனசமூக மண்டபத்தில் 2019 மே 24ஆம் திகதியன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 47 தொழில்முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.