"ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின், இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" பற்றிய பகிரங்க விரிவுரை 2018 யூன் 11ஆம் திகதியன்று மு.ப 9.00 மணிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் மூத்த பொருளியலாளர் திரு.கே.ஏ.யு.எஸ்.கே.