2017ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளவாறு பொருளாதார நிலைமை தொடர்பான கல்விக் கருத்தரங்கு

2018 யூன் 05ஆம் நாள் மு.ப. 09.00 மணிக்கு ருஹ{ணு பல்கலைக்கழகத்தின் சமூகவிஞ்ஞானம் மற்றும் மனிதவளங்கள் பீடத்தின் கேட்போர்கூடத்தில், 2017ஆம் ஆண்;டறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளவாறு பொருளாதார நிலைமை தொடர்பான கல்விக் கருத்தரங்கு மாத்தறை மாவட்டத்தின் ஆசிரியர்களுக்காகவும், ருஹ{ணு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்காவும் மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் வங்கிக் கற்கைகளுக்கான நிலையம், இராஜகிரிய ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஒழுங்கு செய்யப்பட்டது.