உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பங்குபற்றுதல்

ஊழியர் சேமலாப நிதியம், ஒரு தகைமையுடைய பங்கேற்பாளர் என்றவகையிலும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானமொன்றினைத் தொடர்ந்து நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சினால் (நிதி அமைச்சு) ஆக்கப்பட்ட அழைப்பின் நியதிகளின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியமானது உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியத்தின் திறைசேரி முறிகள் சொத்துப்பட்டியலினை பரிமாற்றுவதற்கான விருப்பறிவிப்பை சமர்ப்பித்துள்ளதென நிதியத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க விரும்புகின்றது. அதற்கமைய பின்வருவன உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன.

முழுவடிவம்

Published Date: 

Thursday, September 14, 2023