நிறைவடைந்த நிகழ்வு: “வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்” தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்கள் ஆகியோருக்காகவும் ருகுணுப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப்பீடத்தின் மாணவர்களுக்காகவும் “வியாபார டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தை