நிறைவடைந்த நிகழ்வு: “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் இலங்கை தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் உதவியுடன் தங்காலை, பிரதேச செயலகத்தின் குடாவத்தை தெற்கிலுள்ள மீன்பிடித் தொழிலுள்ள மகளிருக்காக 2019 நவெம்பர்