“கல்விசார் ஆய்வரங்கு”

“கல்விசார் ஆய்வரங்கு” ஒன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் மாத்தறை, கொட்டுவ, சனாதிபதி வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக 2019 ஒத்தோபர் 23ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 38 மாணவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர்.