நிறைவடைந்த நிகழ்வு – “அரச பிணையங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்படுகின்ற நன்மைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் - 2019.10.07

“அரச பிணையங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்படுகின்ற நன்மைகள்” மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று, மாத்தறை பிரதேச செயலகத்திலும் மாத்தறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலுமுள்ள உயர் அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்களுக்காக மாத்தறை மாவட்டச் செயலகம் - கேட்போர்கூடத்தில் 2019 ஒத்தோபர் 07ஆம்