கல்வியியல் ஆய்வரங்கு – மாத்தறை

கொட்டபொல சிசுமுகா கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் “கல்வியியல் ஆய்வரங்கொன்று” இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 ஓகத்து 29ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 38 மாணவர்கள் கலந்துகொண்டனர்.