நிறைவடைந்த நிகழ்வு – பல்கலைக்கழக மாணவர்களூடாக தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்களை உருவாக்குவதற்கான செயலமர்வு

மாத்தறை மாவட்டத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கும் றுகுணு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிபீட மாணவர்களுக்குமாக மாத்தறை மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச