"முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" அத்துடன் "கடன் சுமையினை ஒழித்தல்" மீதான நிகழ்ச்சித்திட்டம்

நாரங்கல கிராம அலுவலர் பிரிவிலுள்ள சமூகத்தினருக்காக "நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" அத்துடன் "கடன் சுமையினை ஒழித்தல்" என்பன மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது 2019 யூலை 05ஆம் நாளன்று நாரங்கல கோயிலில் நடைபெற்றது.