நிறைவுபெற்ற நிகழ்வு: 'ஆண்டறிக்கை 2018இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" மீதான கல்வியியல் ஆய்வரங்கு 2019.06.27 அன்று காலியில் நடைபெற்றது.

காலி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'ஆண்டறிக்கை 2018இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் நிலை" மீதான கல்வியியல் ஆய்வரங்கொன்று கடவத்-சதாரா பிரதேச செயலகத்தின் கேட்போர்