நிறைவடைந்த நிகழ்வு: 'நிதியியல் அறிவு" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

மாத்தறை மாவட்டத்திலுள்ள அழகியற் கலைஞர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் 'நிதியியல் அறிவு" மீதான நிகழ்ச்சித்திட்டமொன்று மாத்தறை மாவட்டச் செயலகத்தில் 2019 பெப்புருவரி 26ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 47 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலக முகாமையாளர் திரு.