'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

பெந்தோட்ட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் நடாத்தப்பட்ட 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று பெந்தோட்ட பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 18ஆம் நா