'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

பத்தேகம பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களுக்காகவும் இப்பிரதேசத்திலுள்ள சமூகத்தினருக்காகவும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவகத்தினால் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீத நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் பத்தேகம பிரதேச செயலகத்தில் 2019 பெப்புருவரி 13ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.