" முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "படுகடன் சுமையினை ஒழித்தல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

கபரதுவ பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும்  சமூகத்தினருக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட "முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மற்றும் "படுகடன் சுமையினை ஒழித்தல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் கபரதுவ பிரதேச செயலகத்தில் 2019 மாச்சு 07ஆம் நாள் மு.ப 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. மிஹார ஹந்துன்கேவும் பிரதேச அலுவலகத்தின் மூத்த முகாமையாளர் திரு. எம்.பி.