நிறைவடைந்த நிகழ்வு: அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்கான இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

அம்பாந்தோட்டையிலுள்ள படகுச் சொந்தக்காரர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இயலாற்றலை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் தங்கால மீன்பிடித் துறைமுகத்திலும் தங்கால வாடிவீட்டிலும் 2019 பெப்புருவரி 08ஆம் நாளன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.