"கல்விக் கருத்தரங்கு" - கரன்தெனிய மத்திய கல்லூரி

கரன்தெனிய மத்திய கல்லூரி மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 ஒத்தோபர் 11 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் 67 மாணவர்கள் பங்குபற்றினர்.