"கல்விக் கருத்தரங்கு" - ருகுணு விஜயபாய தேசிய பாடசாலை, பெலியத்த

ருகுணு விஜயபாய தேசிய பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 செத்தெம்பா 10அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 34 மாணவர்கள் பங்கேற்றனா்.