‘கல்விக் கருத்தரங்கு' - எலக்கக இடைநிலைப் பாடசாலை, பெந்தோட்ட

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் பென்தோட்ட எலக்கக இடைநிலை பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ‘கல்விக் கருத்தரங்கு’ ஒன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கோட்போர் கூடத்தில் 2018 செத்தெம்பர் 06 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.