நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்

வலஸ்முள்ள பிரதேச செயலாளர் பிரிவில் மட்பாண்டக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 மே 31 மற்றும் யூன் 01ஆம் திகதிகளில் கிறம, மாபிற்றாகந்த எனும் இடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 35 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர்.